Friday 1 October 2010 | By: Menaga Sathia

தக்காளி சட்னி - 4/Tomato Chutney

தே.பொருட்கள்:
தக்காளி - 4 பெரியது
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயத்தூள் - 1/2 டீஸ்பூன்
புளி - 1 நெல்லிக்காயளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது

செய்முறை:
*தக்காளி+புளி இவற்றை விழுதாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைபோட்டு தாளித்து சாம்பார் பொடியை போட்டு உடனை உப்பு+அரைத்த தக்காளி விழுதை ஊற்றி கொதிக்கவிடவும்.

*நன்கு கொத்தித்து கெட்டியாக வரும் போது வெந்தயப்பொடியை தூவி 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

*இட்லி,தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

12 பேர் ருசி பார்த்தவர்கள்:

சசிகுமார் said...

super akka thanks

Akila said...

my MIL do in the same way....love it....

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

super... I do this chutney very often...easy to do know...

Mahi said...

சட்னி நல்லா இருக்கு மேனகா!

நானானி said...

நல்ல குறிப்பு. செய்தால் நல்லாவே இருக்கும்.

Jayanthy Kumaran said...

hmmm....sounds just divine...

Tasty Appetite

'பரிவை' சே.குமார் said...

நல்ல குறிப்பு.

Menaga Sathia said...

நன்றி சசி!!

நன்றி அகிலா!!

நன்றி புவனா!!

நன்றி மகி!!

Menaga Sathia said...

நன்றி நானானி!!

நன்றி ஜெய்!!

நன்றி சகோ!!

நன்றி தங்கதுரை!!

vanathy said...

super chutney!

Unknown said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

Priya Suresh said...

My mom do this chutney with fenugreek seeds while we go for travelling..super delicious chutney..

01 09 10