Monday 30 March 2009 | By: Menaga Sathia

அஜுரணத்தை அகற்ற....

* சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.

*கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.

*2 தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

*2 தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.

*2 வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

*சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.

*ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

5 பேர் ருசி பார்த்தவர்கள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆகா! நல்ல பயனுள்ள குறிப்புகள்!!

Unknown said...

நல்ல பயனுள்ள டிப்ஸ்

Menaga Sathia said...

ஜோதிபாரதி,பாயிசா மிகவும் நன்றி!!

Jaleela Kamal said...

டியர் மேனகா கலக்குங்க, ரொம்ப நல்ல தகவல்.

ஜலீலா

Menaga Sathia said...

ஹாய் ஜலிலாக்கா உங்களிடமிருந்து கருத்தா ரொம்ப சந்தோஷமாயிருக்கு.நன்றி ஜலிலாக்கா!!

01 09 10