தே.பொருட்கள்
புழுங்கலரிசி - 2 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
வறுத்த உளுத்தமாவு - 1 டேபிள்ஸ்பூன்
வறுத்த உளுத்தமாவு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம்,எள் - தலா 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சூடான எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
சூடான எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை
*அரிசியை கழுவி 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பின் பெருங்காயத்தூள்+உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
*கடாயில் எண்ணெய் காயவைத்து முறுக்கு அச்சில் மாவை போட்டு முறுக்குகளாக பிழிந்து சுட்டெடுக்கவும்.
பி.கு
* அரிசியை அதிகநேரம் ஊறவைத்து அரைத்தால் முறுக்கு எண்ணெய் இழுக்கும்.
*விரும்பினால் அரிசி அரைக்கும் போது காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கலாம்.
*பொட்டுக்கடலை மாவு சேர்த்த பிறகும் மாவு பதம் தளர்த்தியாக இருந்தால் ஒரு காட்டன் துணியில் 1/2 மணிநேரம் மாவை வைத்திருந்து எடுத்தால் கெட்டியாக இருக்கும்.
11 பேர் ருசி பார்த்தவர்கள்:
தீபாவளி ஸ்பெஷலாக அருமையான குறிப்பு.
நல்லா இருக்குங்க... செய்து பார்த்திடுவோம்...
வாவ்! அட்டகாசமாக இருக்கு,அருமையாக முறுக்கு சுற்றியிருக்கீங்க.
Looks so crisp and yum...
Super round shaped murukku, naanum innaiku intha murukku senchen:).
நல்ல ஒரு சமையல் குறிப்பு.
தீபாவளி சமயத்தில் தந்தமைக்கு நன்றி.
Tamil Online
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
Feast of Sacrifice Event - Results
http://www.asiyama.blogspot.com/2012/11/feast-of-sacrifice-event-results.html
Looks so crispy and yumm..
Hello madam. Nan unga receipes try panni irukaen and it came out very well.. But I tried ur boiled rice murukku it was not soft. Kadaika kasdama irunthathu
@Sorna lakshmi
ரெசிபிகளை செய்து பார்த்தமைக்கு மிக்க நன்றிங்க...இதே அளவில் செய்யும்போது நன்றாக வரும்,ஒருவேளை வெண்ணெய் குறைவாக இருந்தால் நீங்கள் சொல்வதுபோல் இருக்கும்.
பொதுவாக ஒரு கப் மாவிற்கு 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் என்பது சரியான அளவு,கொஞ்சம் அதிகமானாலும் முறுக்கு எண்ணெயில் பிழிந்ததும் பிரிந்துவிடும்..
Post a Comment