தே.பொருட்கள்:
பார்லி குருணை - 1 கப்
ரவை - 1/2 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 3
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
*பார்லி+ரவை சிறிது நெய் விட்டு வறுக்கவும்
* கடாயில் மீதமுள்ள நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
*வதங்கியதும் 3 கப் நீர் விட்டு கொதிக்கவிடவும்.
*நீர் கொதித்ததும் பார்லி+ரவையை கொட்டி கிளறவும்.
*நன்கு வெந்து பொலபொலவென வரும் போது இறக்கவும்.
பி.கு:
வெறும் பார்லியில் மட்டும் உப்புமா செய்தால் நன்றாகயிருக்காது.இதனுடன் ரவை அல்லது அவல் சேர்த்து செய்தால் தான் நன்றாகயிருக்கும்.
பார்லி குருணை - 1 கப்
ரவை - 1/2 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 3
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
*பார்லி+ரவை சிறிது நெய் விட்டு வறுக்கவும்
* கடாயில் மீதமுள்ள நெய்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
*வதங்கியதும் 3 கப் நீர் விட்டு கொதிக்கவிடவும்.
*நீர் கொதித்ததும் பார்லி+ரவையை கொட்டி கிளறவும்.
*நன்கு வெந்து பொலபொலவென வரும் போது இறக்கவும்.
பி.கு:
வெறும் பார்லியில் மட்டும் உப்புமா செய்தால் நன்றாகயிருக்காது.இதனுடன் ரவை அல்லது அவல் சேர்த்து செய்தால் தான் நன்றாகயிருக்கும்.