Saturday 4 October 2014 | By: Menaga Sathia

துளசி தீர்த்தம் (பெருமாள் கோவில் தீர்த்தம் /) THULASI THEERTHAM | PERUMAL KOVIL THEERTHAM

பெருமாள் கோவில் துளசி தீர்த்தம் பற்றி அனைவரும் அறிந்ததே.புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்கு துளசி தீர்த்தம் செய்வது மிகச் சிறப்பு

தே.பொருட்கள்

நீர் - 1 கப்
ஏலககாய் -3
குங்குமப்பூ - சிறிது
பச்சை கற்பூரம் - 1 பின்ச்
துளசி இலைகள் - 2 அல்லது 3

செய்முறை

*ஏலக்காயை தட்டிக் கொள்ளவும்.மீதமுள்ள  அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து  1 மணிநேரம் வைத்திருந்து பூஜைக்கு பயன்படுத்தவும்.
 பி.கு

*பச்சை கற்பூரம் வாசனைக்காக சிறிதளவே சேர்க்கவும்.

*துளசி,குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தது.அதனால் இந்த நீரை தினகும் குடிப்பது நல்லது.

இன்று புரட்டாசி 3 வது சனிக்கிழமையில் நான் பெருமாளுக்கு செய்த தளிகை

துளசி தீர்த்தம், ஜவ்வரிசி பாயாசம் ,மிளகு வடை ,  கறுப்புக் கடலை சுண்டல், மாவிளக்கு, கறிவேப்பிலை துவையல் ,  சர்க்கரை பொங்கல் ,தயிர் சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம், தேங்காய் சாதம்,  உருளை வருவல் மற்றும் உப்பு சேர்க்காமல் பொங்கிய சாதம்+தயிர்+வெல்லம்( நடுவில் இருப்பது)

6 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

I love that holy thirutham a lot :) that spread on the valaiyellai is tempting dear :) fantastic spread !!

வை.கோபாலகிருஷ்ணன் said...

பெருமாளுக்கான துளசி தீர்த்தத்துடன் தங்கள் தளிகை வகையறாக்கள் யாவும் அருமை.

புரட்டாசி சனிக்கிழமையாகிய இன்றைக்குப் பொருத்தமான பதிவு.

பாராட்டுகள். வாழ்த்துகள். நன்றிகள்.

Priya Suresh said...

Wow, sema ponga, thulasi ela ellam yenga irrunthu kedachithu??..

Lifewithspices said...

sooper post.. i shd make tis theertham nxt saturday..,

mullaimadavan said...

Super poonga! Menaga arumaiyana post, migavum nandri!

துளசி கோபால் said...

வாவ்!

01 09 10