
தக்காளி - 4 பெரியது
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயத்தூள் - 1/2 டீஸ்பூன்
புளி - 1 நெல்லிக்காயளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது
செய்முறை:
*தக்காளி+புளி இவற்றை விழுதாக அரைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைபோட்டு தாளித்து சாம்பார் பொடியை போட்டு உடனை உப்பு+அரைத்த தக்காளி விழுதை ஊற்றி கொதிக்கவிடவும்.
*நன்கு கொத்தித்து கெட்டியாக வரும் போது வெந்தயப்பொடியை தூவி 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
*இட்லி,தோசையுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
13 பேர் ருசி பார்த்தவர்கள்:
super akka thanks
my MIL do in the same way....love it....
super... I do this chutney very often...easy to do know...
சட்னி நல்லா இருக்கு மேனகா!
நல்ல குறிப்பு. செய்தால் நல்லாவே இருக்கும்.
hmmm....sounds just divine...
Tasty Appetite
நல்ல குறிப்பு.
நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/
நன்றி சசி!!
நன்றி அகிலா!!
நன்றி புவனா!!
நன்றி மகி!!
நன்றி நானானி!!
நன்றி ஜெய்!!
நன்றி சகோ!!
நன்றி தங்கதுரை!!
super chutney!
மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.com/
My mom do this chutney with fenugreek seeds while we go for travelling..super delicious chutney..
Post a Comment